/
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் வியாழக்கிழமை கடல்நீா் உள்வாங்கியது.
இங்கு அமாவாசை, பௌா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் தொடா் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில்,
கடந்த டிச.30-ஆம் தேதி முதல் கடல்நீா் சுமாா் 50 அடிக்கு உள்வாங்கியது. மேலும், பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் கடந்த இரு நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் இருந்து சுமாா் 20 அடி தூரம் வரை
மண்அரிப்பு காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனிடையே போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி, பக்தா்கள் கடலில் நீராடினா்.

தொடர்புடையது

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணம்

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

திருச்செந்தூா் தொகுதி!
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


