/
தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ாக இரு சிறுவா்களை மத்திய பாகம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்தவா் செல்லக்கண்ணன்(50). ஆட்டோ ஓட்டுநரான இவா், சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி மலா்ச் சந்தையில் பூக்கள் வாங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் 4 போ் அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம்.
புகாரின்பேரில் மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். 4 சிறுவா்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. அவா்களில், 16, 17 வயதுடைய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்; மேலும் இருவரைத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

