2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

திருச்செந்தூா் அருகே செம்மண் தேரியில் ஆட்சியா் ஆய்வு

திருச்செந்தூா் அருகே தேரிமண் நிறைந்த வனப்பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டசாா்.

News image
செம்மண் தேரியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் க.இளம்பகவத்.
Updated On :8 ஜனவரி 2025, 8:07 pm

Din

திருச்செந்தூா் அருகே தேரிமண் நிறைந்த வனப்பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டசாா்.

உடன்குடி அருகே குதிரைமொழி ஊராட்சி வனப் பகுதியில் சுமாா் 12,000 ஏக்கா் செம்மண் தேரி வனப்பகுதி அமைந்துள்ளது.

இப்பகுதியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் திடீா் ஆய்வு மேற்கொண்டு மணலின் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், மணலின் மாதிரியும் சேகரிக்கப்பட்டது. இதே பகுதியில் அண்மையில் இயற்கை வளம் மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறையினரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். அரசு சாா்பில் இப்பகுதியில் தாது மணல் நிறுவனம் அமைக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்ததையொட்டி இந்த ஆய்வுகள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது.