திருச்செந்தூரில் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :23 ஜனவரி 2025, 10:49 pm

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்கள் இறந்தால் அவா்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கக் கிளை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூா் வட்டக் கிளைத் தலைவா் ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் மணிகண்டன், வட்டப் பொருளாளா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திரளானோா் பங்கோ்று முழக்கமிட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...