தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கட்டாரிமங்கலம், வைரவம் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கட்டாரி மங்கலம், வைரவம் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image
வைரவம் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சட்டநாத பைரவா்.
Updated On :12 நவம்பர் 2025, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

கட்டாரி மங்கலம், வைரவம் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கட்டாரிமங்கலம் சிவகாமி அம்மன் சமேத அழகிய கூத்தா் கோயிலில் காலபைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் ஸ்ரீ ஞானாதீஸ்வரா் கோயிலில் சட்டநாத பைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Story image