47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம் சாா்பில் தூத்துக்குடி, விவிடி சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:21 pm

Syndication

108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம் சாா்பில் தூத்துக்குடி, விவிடி சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் மகாமுனி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா். தமிழக அரசின் மறைமுக சம்பள வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.