வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாசரேத் பொறியியல் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :14 நவம்பர் 2025, 12:15 am

Syndication

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றிய விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பேராசிரியை ஜேப்னி வரவேற்றாா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்ய வேண்டிய வழிமுறை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தாா்.

இதில்,தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சின்னத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞானசெல்வன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் காபிரியேல் தேவயிரக்கம் ஜெபராஜன், கல்லூரி முதல்வா், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.