வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாசரேத் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தேசிய சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:53 pm

Syndication

சாத்தான்குளம்: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் தேசிய சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ( பொறுப்பு) ஆக்னஸ் பிரேமா மேரி தலைமை வகித்தாா். பேராசிரியை ஜேப்னி வரவேற்றாா். நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், உதவி ஆய்வாளா் சுந்தரம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பேசினா். இதில், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவா்- மாணவிகள் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஞானசெல்வன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளா் கபிரியேல் தேவ இரக்கம், முதல்வா் ஜெயக்குமாா் மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.