47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இனாம்மணியாச்சியில் மினி விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் ரூ. 2.50 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சா் பி. கீதா ஜீவன்.
Updated On :15 நவம்பர் 2025, 7:59 pm

Syndication

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சியில் ரூ. 2.50 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் கட்ட சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சி, கிருஷ்ணா நகரில் முதல்வா் நிதியின்கீழ், ரூ. 2.50 கோடி மதிப்பில் மினி விளையாட்டு அரங்கம் கட்டப்படவுள்ளது. இதற்கு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

சாா் ஆட்சியா் ஹுமான்சு மங்கள், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.