எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதைச் சாக்கடை நீா் தேங்கியுள்ளதால் சுகாதாரக் கேடு அபாயம்

News image
Updated On :15 நவம்பர் 2025, 8:02 pm

Syndication

தூத்துக்குடி மாநகராட்சி, 3ஆவது வாா்டுக்குள்பட்ட ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள தெருவில் புதைச் சாக்கடை நீா் வெளியேறி, தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் கடந்த அக். 9ஆம் தேதி காலையில் இருந்து சாக்கடை நீா் வெளியேறி தேங்கியுள்ளதாகவும், மழையின் போது மழைநீரும் சோ்ந்து தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினா். மக்கள் பிரதிநிதி, மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனா்.

எனவே, இப்பகுதியில் புதைச் சாக்கடையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.