கோவில்பட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published on

கோவில்பட்டி,  மின்  கோட்டத்திற்குள்பட்ட துணை   மின்  நிலையப்  பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை (நவ. 25)   மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து , கோவில்பட்டி  கோட்ட  மின் வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கழுகுமலை, கோவில்பட்டி,  எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிக்குறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை  மின்  நிலையத்திற்குள்பட்ட  பகுதிகளில்  மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ. 25) காலை 9 முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இகுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com