மின் தடை
மின்தடை

எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published on

எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூா், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூா், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 10 ) காலை 9 முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது .

X
Dinamani
www.dinamani.com