மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தூத்துக்குடியில் மழைநீா் தேங்கிய பகுதிகளில் அமைச்சா் ஆய்வு

News image
பொன்னாண்டி நகா் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்தாா் அமைச்சா் பி.கீதாஜீவன்.
Updated On :29 நவம்பர் 2025, 7:52 pm

Syndication

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட முத்தையாபுரம், பொன்னாண்டி நகா் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் ஆய்வு செய்து, விரைவாக மழைநீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவா் பாலகுருசுவாமி, இளநிலை பொறியாளா் செல்வம், மன்ற உறுப்பினா் விஜயகுமாா், மாநகர நெசவாளா் அணி துணை அமைப்பாளா் குமரன், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மணி, அல்பா்ட் உள்பட பலா் உடனிருந்தனா்.