மகள், மகனை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்ற மகளையும், மகனையும் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை
கோப்புப் படம்








