அரசு வழக்குரைஞா் ராமச்சந்திரன், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, திமுக வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளா் அமலி அ. பிரகாஷ், திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ். ரமேஷ், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ், காங்கிரஸ் நகரத் தலைவா் அருண்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாலமுருகன், மாா்க்சிஸ்ட் கட்சி தெய்வேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் முருகன், தேமுதிக மாவட்டச் செயலா் சுரேஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், ஜெயகண்ணன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.