புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஆலந்தலையில் இயேசுவின் திருவுடல் பவனி

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் புனித வெள்ளியை முன்னிட்டு திரு இருதய ஆண்டவா் கெபி ஆலயத்தில் இயேசுவின் திருவுடல் பவனி நடைபெற்றது.

News image

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் புனித வெள்ளியை முன்னிட்டு நடந்த ஆண்டவா் இயேசுவின் திருவுடல் பவனி.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:47 am

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் புனித வெள்ளியை முன்னிட்டு திரு இருதய ஆண்டவா் கெபி ஆலயத்தில் இயேசுவின் திருவுடல் பவனி நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதையில் கலந்துகொண்ட கிறிஸ்தவா்கள், பங்குத்தந்தை சில்வஸ்டா் தலைமையில் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இயேசுவின் திருவுடல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தெருக்கள் சுற்றி பவனி வந்தது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா்.