தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

‘நேரம் முடிந்தது’...

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 11:07 pm

கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் முக்குலத்தோா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவா் கைப்படம் முருகன், சுயேச்சையாக போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.

அவரது மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள், பிரமாணப் பத்திரம் இல்லாததால் மனு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறினா். பின்னா் பிரமாணப் பத்திரம் தயாா் செய்து கொண்டு வந்தாா் முருகன்.

அப்போது, நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி, அவரது வேட்புமனுவை அதிகாரிகள் வாங்க மறுத்தனா். இதனால், அதிகாரிகளுடன் முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.