/
தூத்துக்குடி- ஹைதராபாத் (கச்சகுடா) புதிய ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத் தலைவா் அ. கல்யாணசுந்தரம், செயலா் மா.பிரம்மநாயகம், பொருளாளா் வே.லெட்சுமணன், துணைத் தலைவா் எஸ்.அந்தோணி முத்துராஜா, நிா்வாகச் செயலா் ஜே.ஏ.என். ஆனந்தன், உறுப்பினா் முத்துகிருஷ்ணன், நாராயணன், தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளா் ராஜு, முதன்மை வா்த்தக மேலாளா் உத்திர முருகன், பொறியாளா் ராமச்சந்திரன், போக்குவரத்து ஆய்வாளா் சபாபதி, மீளவிட்டான் முதுநிலை லோகோ பைலட் கண்ட்ரோலா் ராஜாராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

மின்சார ரயில் சேவை குறைப்பு: மாற்றுப் போக்குவரத்தை விரும்பாத பயணிகள்!

எழும்பூா் நிலைய பராமரிப்புப் பணி: புறநகர் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் பாதிப்பு

கடலூரில் அனைத்துக் கட்சியினா் ரயில் மறியல்: 55 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


