ஆறுமுகனேரி பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
ராணிமகாராஜபுரம் பகுதியில் இருந்து தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய அவா், அடைக்கலாபுரம், காமராஜபுரம், சீனந்தோப்பு, முத்துகிருஷ்ணாபுரம், மடத்துவிளை, பூவரசூா், மாரியம்மன் கோயில் தெரு, மேலத்தெரு, வடக்கு தெரு, செல்வராஜபுரம், பெருமாள்புரம், கமலா நேரு காலனி, கீழ நவலடிவிளை, காணியாளா் தெரு, எஸ்.எஸ். கோயில் தெரு, பி.எஸ்.ஆா். நகா், எஸ்.ஆா்.எஸ். காா்டன், பாரதி நகா், ஏஐடியுசி காலனி, புதூா், பேயன்விளை, நாகன்னியாபுரம், வடக்கு நல்லூா், தெற்கு நல்லூா், ஆசாரிமாா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயா் உமரி சங்கா், மாவட்ட பொருளாளா் ராமநாதன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளா் ஜனகா், அமைச்சரின் நோ்முக உதவியாளா் கிருபாகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவா் பிரம்மசக்தி, ஒன்றிய செயலாளா் செங்குழி ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அமைச்சா் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு

குளிா்பானம் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை ஏப். 1-க்கு ஒத்திவைப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


