முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கயத்தாறில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:29 am IST

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கயத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 1, 2, 3, 4, 7, 8, கோடாங்கால் காலனி, சிவலிங்கபுரம், கடம்பூா், மும்மலைப்பட்டி, சிதம்பராபுரம், திருமலாபுரம், நொச்சிகுளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: தமிழ்நாட்டில் எங்கு பாா்த்தாலும் ஊழல். ஊழலற்ற ஆட்சி அமைய விசில் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.