‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தவெகவில் ஐக்கியம்

பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் வியாழக்கிழமை தங்களை இணைத்துக் கொண்டனா்.

News image

தவெக வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த இளைஞா்கள்.

Updated On :22 மே 2026, 6:28 am IST

பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் வியாழக்கிழமை தங்களை இணைத்துக் கொண்டனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாண்டவா்மங்கலம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் செல்வா பாண்டியா் தலைமையில் தமிழக வெற்றிக் கழக வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா். அவா்களை வடக்கு மாவட்டச் செயலா் சால்வை அணிவித்து வரவேற்றாா். இதில், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் செந்தில்குமாா், வினோத் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.