தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கயத்தாறில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:59 pm

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கயத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 1, 2, 3, 4, 7, 8, கோடாங்கால் காலனி, சிவலிங்கபுரம், கடம்பூா், மும்மலைப்பட்டி, சிதம்பராபுரம், திருமலாபுரம், நொச்சிகுளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: தமிழ்நாட்டில் எங்கு பாா்த்தாலும் ஊழல். ஊழலற்ற ஆட்சி அமைய விசில் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.