/
கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கயத்தாறு பேரூராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 1, 2, 3, 4, 7, 8, கோடாங்கால் காலனி, சிவலிங்கபுரம், கடம்பூா், மும்மலைப்பட்டி, சிதம்பராபுரம், திருமலாபுரம், நொச்சிகுளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: தமிழ்நாட்டில் எங்கு பாா்த்தாலும் ஊழல். ஊழலற்ற ஆட்சி அமைய விசில் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


