இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டில் சோதனை: ரூ. 7 லட்சம் பறிமுதல்

ஆறுமுகனேரியில் திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டிலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்தனா்.

News image

பாஜக உறவினா் வீட்டில் கைப்பற்றிய பணத்தை சரிபாா்க்கும் தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:38 am IST

ஆறுமுகனேரியில் திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டிலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்தனா்.

திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணனின் உறவினா் வீட்டில் பணம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தோ்தல் பறக்கும் படைக் குழு அதிகாரி பரமசிவன் தலைமையில் அதிகாரிகள், ஆறுமுகனேரி பூவரசூா் வெங்கடேஷ் (40) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினராம்.

அப்போது அவரது வீட்டில் ரூ. 7 லட்சம் இருந்தது தெரியவந்ததாம். பணத்தை பறிமுதல் செய்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.