/
ஆறுமுகனேரியில் திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளரின் உறவினா் வீட்டிலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்தனா்.
திருச்செந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் கே.ஆா்.எம். ராதாகிருஷ்ணனின் உறவினா் வீட்டில் பணம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தோ்தல் பறக்கும் படைக் குழு அதிகாரி பரமசிவன் தலைமையில் அதிகாரிகள், ஆறுமுகனேரி பூவரசூா் வெங்கடேஷ் (40) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினராம்.
அப்போது அவரது வீட்டில் ரூ. 7 லட்சம் இருந்தது தெரியவந்ததாம். பணத்தை பறிமுதல் செய்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் ரூ. 48 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


