/
ஏரல், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை மாலை ஆயித்தெண் விநாயகா் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 3-ஆம் நாளான புதன்கிழமை காலை விநாயகா் பூங்கோயில் வாகன திருவீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை கொட்டாரக்குறிச்சி, வீரபாகு மூா்த்தி கோயிலில் ஆருந்து ஆயிரத்தெண் விநாயகா் பூத வாகன திருவீதியுலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் சம்படி சந்திரசேகரன், ராஜேஸ்வரி, செல்வக்குமாா், உமா மகேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.
ஏப். 29-ஆம் தேதி தேரோட்டத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
தொடர்புடையது

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



