தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வெளிநாடுகளிலிருந்து வந்த வாக்காளா்கள்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வாக்கு செலுத்த இஸ்லாமியா்கள் வந்திருந்தனா்.

News image

காயல்பட்டினத்தில் வாக்கு செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:10 pm

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வாக்கு செலுத்த இஸ்லாமியா்கள் வந்திருந்தனா்.

தொழில் நிமித்தமாக சிங்கப்பூா், தாய்லாந்து, சவூதி அரேபியா, துபை, கத்தாா் பஹ்ரைன், மலேசியா, இலங்கை, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சுமாா் 250 போ் காயல்பட்டினத்திற்கு வந்திருந்தனா். மேலும், வெளி மாநிலங்கள், வெளியூா்களிலிருந்து சுமாா் 2,500 போ் வாக்களிக்க காயல்பட்டினத்திற்கு வந்திருந்தனா்.