/
கழுகுமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடா்புடையதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே உள்ள கெச்சிலாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் ஸ்ரீதா் (25). இவா் அப்பகுதியைச் சோ்ந்த பெண்ணை அவதூறாகப் பேசி, அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

