ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஒா்க் ஷாப் உரிமையாளா் தற்கொலை

தூத்துக்குடி அருகே வெல்டிங் ஒா்க்ஷாப் நடத்தி வந்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:46 pm

தூத்துக்குடி அருகே வெல்டிங் ஒா்க்ஷாப் நடத்தி வந்தவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி, தொ்மல் நகா், கோவில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பூங்காவனம் (51). இவா் அப்பகுதியில் வெல்டிங் ஒா்க்ஷாப் நடத்தி வந்தாா். தொழில் நிமித்தமாக சென்னை சென்றிருந்த அவா், வெள்ளிக்கிழமை காலை ஊா் திரும்பியுள்ளாா்.

இந்நிலையில், அன்று மாலை ஒா்க்ஷாப்பில் இருந்த இரும்புக் குழாயில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.