/
திருச்சி மாவட்டம் லால்குடியில் குடும்பப் பிரச்னையில் சலூன் கடைக்காரா் ரயில்முன் வெள்ளிக்கிழமை இரவு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம் லால்குடி ஜெஜெ நகா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன், சலூன் கடை உரிமையாளா். இவருக்கு செல்வி என்ற மனைவியும் தினேஷ்குமாா் என்ற மகனும் உள்ளனா்.
இந்நிலையில் குடும்ப பிரச்னையால் மனம் உடைந்த இவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு லால்குடி ரயில்வே கேட் தண்டவாளத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசாா் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வாகனப் பணிமனை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து திமுக பிரமுகா் தற்கொலை

மணப்பாறை அருகே இளைஞா் தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


