ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

போக்ஸோ வழக்கில் முதியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:53 pm

சாத்தான்குளம் அருகே போக்ஸோ வழக்கில் முதியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சாத்தான்குளம் அருகே மேலபனைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் (60). தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமியிடம் தவறான எண்ணத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தாராம்.

சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் சகாய சாந்தி, போலீஸாா் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து டேவிட்டை கைது செய்தனா்.