பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

போக்ஸோ வழக்கில் முதியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:23 am IST

சாத்தான்குளம் அருகே போக்ஸோ வழக்கில் முதியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சாத்தான்குளம் அருகே மேலபனைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் (60). தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமியிடம் தவறான எண்ணத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தாராம்.

சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் சகாய சாந்தி, போலீஸாா் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து டேவிட்டை கைது செய்தனா்.