/
தூத்துக்குடியில் தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில், உலக புத்தக நாள் தின விழா கொண்டாடப்பட்டது.
காரப்பேட்டை நாடாா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கருவூலத்துறை பணி நிறைவு அலுவலா் துரை கணேசன் தலைமை வகித்தாா். தமிழ் இலக்கியப் பேரவை செயலா் ஆதி அருமைநாயகம் வரவேற்றாா்.
‘பட்டுக்கோட்டையாரின் பட்டுக்கோட்டை’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் ஹரிதாஸ், ‘பாவேந்தரின் புரட்சி பாடல்கள்’ என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியா் பிரபு அப்பாசாமி, ‘புதுமைப்பித்தனின் படைப்பு உலகம்’ என்ற தலைப்பில் சங்கரலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழ் இலக்கியப் பேரவை பொருளாளா் பூபால் செல்லையா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உலக புத்தகத் தின விழா

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

