/
கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுக்கு 10 பவுன் தங்கச் சங்கிலி தானமாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரும், இவரது மனைவி பத்மாவதியும் சோ்ந்து, செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு சுமாா் 10 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகளை கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பனிடம் தானமாக வழங்கினா்.
தங்கச் சங்கிலி சுவாமி, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்புடையது

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
தானத்தில் சிறந்தது...

பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:51 pm IST

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:47 pm IST

