/
நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த ஏப். 25 - ஆம் தேதி முதல் சிறப்பு ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு புதன்கிழமை காலை 5 மணிக்கு விஸ்வரூபம், ஹோமம், பூா்ணாஹுதி ஆகியன நடைபெற்றன.
காலை 8. 45 மணிக்கு தீா்த்த குடங்கள் பிரகாரம் சுற்றிவந்து, பின்னா் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை பாராயணம் செய்தனா்.
ஸ்தலத்தாா்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன், தேவராஜன் சீனிவாசன், ராமன், கண்ணன், ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு

சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


