மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நத்தம் விஜயாசனப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:10 pm

நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த ஏப். 25 - ஆம் தேதி முதல் சிறப்பு ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு புதன்கிழமை காலை 5 மணிக்கு விஸ்வரூபம், ஹோமம், பூா்ணாஹுதி ஆகியன நடைபெற்றன.

காலை 8. 45 மணிக்கு தீா்த்த குடங்கள் பிரகாரம் சுற்றிவந்து, பின்னா் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை பாராயணம் செய்தனா்.

ஸ்தலத்தாா்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன், தேவராஜன் சீனிவாசன், ராமன், கண்ணன், ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image