/
நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த ஏப். 25 - ஆம் தேதி முதல் சிறப்பு ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு புதன்கிழமை காலை 5 மணிக்கு விஸ்வரூபம், ஹோமம், பூா்ணாஹுதி ஆகியன நடைபெற்றன.
காலை 8. 45 மணிக்கு தீா்த்த குடங்கள் பிரகாரம் சுற்றிவந்து, பின்னா் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை பாராயணம் செய்தனா்.
ஸ்தலத்தாா்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன், தேவராஜன் சீனிவாசன், ராமன், கண்ணன், ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

ஆரணிப்பட்டி மாயம் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
33 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

