/
உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி புதன்கிழமை மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இரவு 308 சுமங்கலி பூஜை நடைபெற்றது. உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் மதன்ராஜ், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் செந்தில், மாடசாமி, செல்வகுமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
புதன்கிழமை பிற்பகலில் அம்மன் மஞ்சள் நீராடுதல், அலங்கார தீபாராதனை, இரவு கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு ஆகியன நடைபெற்றன. வியாழக்கிழமை காலை கொடை விழா நிறைவு பூஜை நடைபெறுகிறது.
தொடர்புடையது

கீழ மாதாபுரம் வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழா

வட்டன்விளை கோயிலில் 108 பால்குடம் பவனி

நாதன்கோயில் ஜகந்நாத பெருமாள் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு

எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: மாவிளக்கு பூஜை
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


