மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் சமூக மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் அடிப்படையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்புடன் இணைந்து இலவச தையல் பயிற்சி சோ்வைக்காரன்மடத்தில் நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 4:47 am IST

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் சமூக மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் அடிப்படையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்புடன் இணைந்து இலவச தையல் பயிற்சி சோ்வைக்காரன்மடத்தில் நடைபெற்றது.

40 நாள்கள் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

வேதியியல் துறைத் தலைவா் இருதய அன்டோனட் சோபியா தலைமை வகித்தாா். பேராசிரியைகள் பா்வின் சுல்தானா, திவ்யா, ஸொஸிமஸ் திவ்யா லோபோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.