தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் ப. மகேந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் மூ. சுப்புலட்சுமி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருநெல்வேலி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் பா. விக்டோரியா தங்கம், 560 மாணவா், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா், கணிதவியல் துறை இணை பேராசிரியா் பாண்டியராணி, கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை விழாக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரேணுகா தேவி, இணை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் காந்திமதி ஆகியோா் தலைமையில் பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

அவிநாசி பாஜக வேட்பாளா் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் பிரசாரம்

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


