ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

துறைமுகம், அனல்மின் நிலையங்களில் பணிகள் பாதிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 11:20 pm

Syndication

தூத்துக்குடியில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக வ.உ.சிதம்பரனாா் துறைமுகம், அனல்மின் நிலையங்களில் பணிகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டன.

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் மேற்கொள்ள வேண்டிய ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் முழுமையாக முடங்கின. அலுவலகப் பணிகளும் பாதிக்கப்பட்டன. என்.டி.பி.எல். அனல்மின் நிலையங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஒட்டுமொத்தமாகப் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.