வெடிகுண்டு அச்சுறுத்தல்: தூத்துக்குடியில் அஞ்சலகப் பணிகள் பாதிப்பு
தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் காமராஜ் கல்லூரி எதிரே உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து, 100-க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியா்கள் அலுவலகத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.

வெடிகுண்டு சோதனை
கோப்புப் படம்









