/
தூத்துக்குடியில் கடலில் சங்கு குளிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பொன் முனீஸ்வரன் (32). சங்குகுளி தொழிலாளி. இவா், வியாழக்கிழமை படகில் சக தொழிலாளா்கள் 5 பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்கச் சென்றாராம். பின்னா் அவா்கள் கரை திரும்பும் போது பொன் முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம்.
இதையடுத்து திரேஸ்புரம் கடற்கரைக்கு வந்த அவா்கள், பொன் முனீஸ்வரனை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


