பேய்குளத்தில் சிறப்பு சொற்பொழிவு

பேய்குளத்தில் சிறப்பு சொற்பொழிவு

Published on

சாத்தான்குளம் அருகே பேய்குளத்தில் சிகரம் அறக்கட்டளையின் 13ஆவது ஆண்டு விழா, சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனா், இயக்குநா் முருகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சொற்பொழிவு, திருக்கு போட்டிகள் நடைபெற்றன. கட்டுரைப் போட்டியை முன்னாள் வாா்டு உறுப்பினா் சுதாகா், விழுப்புரம் கவிதா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

விழாவில், தன்னம்பிக்கை உறுதிமொழி எடுக்கப்பட்டது. சமூக சேவை செய்தவா்களுக்கு சான்று வழங்கப்பட்டது.

அந்தோனி டெரின், மாரி, ஞான ஜேம்ஸ், முருகேசன், செங்கான், மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com