தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்

News image

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை வழங்கிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :14 பிப்ரவரி 2026, 7:50 pm

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் விழா திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலா் பிரம்மநாயகம் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் வாவாஜி பக்கீா் முகைதீன், நகா்மன்றத் தலைவா் சிவ ஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை வழங்கிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை வழங்கிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

சிறப்பு விருந்தினராக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, 36 பயனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் வழங்கினாா்.