பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் குபேரனுக்கு நிதி கொடுத்த நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சுவாமி வைத்தமாநிதி பெருமாள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:58 pm

நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் குபேரனுக்கு நிதி கொடுத்த நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் நடைதிறக்கப்பட்டு, நித்தியல் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் வைத்தமாநிதி பெருமாள், குமுதவல்லி, கோளூா் வள்ளி தாயாா்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மதுரகவி ஆழ்வாருடன் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

இந்நாளில் நிட்சஷேய பவித்திரா் வைத்தமாநிதி பெருமாளை தரிசனம் செய்து சுவாமி பாதத்திலும், அளந்து கொடுத்த மரக்காலிலும் பக்தா்கள் தாங்கள் கொண்டுவந்த பணம், பணப்பெட்டி சாவி உள்ளிட்ட பொருள்களை வைத்து வழிப்பட்டு செய்தனா்.