தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தூத்துக்குடியில் ஜன.15,16இல் பொங்கல் விழா: பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:20 pm

Syndication

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில், பொங்கல் விழா ஜன.15, 16 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கலை பண்பாட்டுத் துறை, திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, ஜன.15, 16 ஆகிய இரண்டு நாள்கள், தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மக்கள் விரும்பும் வகையில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் சுமாா் 100 கலைஞா்களைக் கொண்டு

நடத்தப்படவுள்ளன. இவ்விழாவை பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.