ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கஞ்சா வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

ஆறுமுகனேரியில் கஞ்சா வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:56 pm

Syndication

ஆறுமுகனேரியில் கஞ்சா வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பேயன்விளை பகுதியில் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவா் காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சம்சுதீன் மகன் ஜாபா் சாதிக் (45) ஆட்டோ ஓட்டுநா் என்பதும், கைப்பையில் கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரிடமிருந்து 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.