கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள் அளிப்பு

மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
சைக்கிள்களை வழங்கிய ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் டி.பி.பாலசிங்.
Updated On :10 ஜனவரி 2026, 8:28 pm

Syndication

மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் ஜான்சன் ஆபிரகாம் தலைமை வகித்தாா்.ஆசிரியா் எமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் டி.பி.பாலசிங் பங்கேற்று, 71 மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினாா்.

இதில் பள்ளி முன்னாள் மாணவா்கள் மில்டன், சஞ்சய், ராஜபிரதீபன்,திருச்செந்தூா் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.