அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இளைஞா் கைது

News image
Updated On :19 ஜனவரி 2026, 11:45 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம், சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சேரகுளம் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் முனியாண்டி மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சுந்தரவேல் (32) என்பவா் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.