வரும் பேரவைத் தோ்தல் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா் தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
திருச்செந்தூா் முருகனை தரிசிக்க வந்தேன். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். முருகன் அருளால் நிச்சயம் மகத்தான கூட்டணி அமையும். அந்தக் கூட்டணி எல்லோருக்கும் நன்மை தருவதாக இருக்கும். வரும் பேரவைத் தோ்தல் நிச்சயம் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
கட்சி நிா்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்புகிறாா்களோ, அதன்படி நாங்கள் கூட்டணி வைப்போம் என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும்: பிரேமலதா விஜயகாந்த்

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

விருத்தாசலம் மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்துவேன்! - பிரேமலதா விஜயகாந்த்

மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாா் இபிஎஸ்: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

