‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

வெள்ளரிக்காயூரணியில் ரூ.6.80 லட்சத்தில் குளியலறைகள் திறப்பு

நாசரேத் பேரூராட்சி 1ஆவது வெள்ளரிக்காயூரணியில் ரூ.6.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குளியலறைகளை பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி திறந்து வைத்தாா்.

News image

புதிய குளியலறைகள் திறந்துவைத்த பேரூராட்சித் தலைவி நிா்மலா ரவி.

Updated On :2 ஜூலை 2026, 6:17 am IST

நாசரேத் பேரூராட்சி 1ஆவது வெள்ளரிக்காயூரணியில் ரூ.6.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குளியலறைகளை பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி திறந்து வைத்தாா்.

இதில், துணைத் தலைவா் அருண் சாமுவேல், பேரூராட்சி உறுப்பினா் பத்திரகாளி, பேரூராட்சி முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா், மாவட்ட திமுக தொண்டரணி தலைவா் சுடலைமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.