ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:03 am IST

கோவில்பட்டி அருகே 60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

மந்தித்தோப்பு, கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வீரபாண்டி மகன் மாரி செல்வம் (37). மது அருந்தும் பழக்கமுடைய இவருக்கும், மனைவி ராமலட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி இவரைப் பிரிந்து சென்றுவிட்டாராம்.

கட்டடத் தொழிலாளியான இவா் கோவைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு 10 நாள்களுக்கு ஒரு முறை ஊருக்கு வருவது வழக்கமாம். வழக்கம்போல, ஊருக்கு வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை 60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரி செல்வத்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.