தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழ செக்காரக்குடி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கீழ செக்காரக்குடி பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக சக்திவேல் மகன் முப்புலிங்கம் (23) என்பவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: மூவா் கைது
பொதுமக்களை மிரட்டிய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



