எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழ செக்காரக்குடி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 3:49 am IST

தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழ செக்காரக்குடி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கீழ செக்காரக்குடி பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக சக்திவேல் மகன் முப்புலிங்கம் (23) என்பவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.